மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா - கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Maye maye nee oru maaligai purathamma- K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics
மாயே மாயே நீயொரு மாளிகை புரத்தம்மா
இரவும் பகலும் இருமுடியைக் கட்டி
மலைப்பயணம் தொடர்கின்ற பொருளே (மாயே)
மாதவ சீலராம் குருசுவாமிமார் நின்று
மந்திரம் சொல்கின்ற மலையில்
அவதூத மாருதன் நெஞ்சில் நெருப்போடு
அஷ்டகங்கம் புகைத்தலை நின்றான் (மாயே)
திருமாமலையில் பாதபலம் தரும்
ஐயனின் திருநாம மந்திரம்
இயற்கை நுழையில் வைத்தூதிய
பொன்னிற உதயங்களணிபவளே (மாயே)
மகரவிளக்கொளி சபரிமலையில் நம்
மனசாட்சி உணர்த்தும் ஒளியே
சுவாமி திருப்படி மகத்துவமோ உன்
சாதுபாடகன் பாக்கியமோ (சுவாமி (மாயே)
உங்கள் கருத்து : comment