மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான பாதை, கே. வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Makaravilakku Kaattum unakku Olimayamana Pathai Tamil Ayyappan Songs Lyrics by K. Veeramani
மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான பாதை
ஐயன் இருக்க கவலை எதுக்கு சரணமே உனக்கு கீதை
ஐயன் சரணமே உனன்னு கீதை (மகரவிளக்கு)
இருமுடி கட்டும் பஜனைப்பாட்டும் இணைந்தே
உடன்வரும்போது இருவினை ஒன்றும் செய்யாது
ஐயப்பனின் படை சென்றிடும் வழியில்
அங்கே வருவான் அன்போடு ஐயனும் கையில் அம்போடு (மகரவிளக்கு)
படிகளில் ஏறும் பரவச நேரம் வேறெதும் நினைவுகளேது
நம்கவனம் எங்கும் செல்லாது அந்த
பந்தள ராஜனின் பாலகுமாரன் துணையாய்
வந்திடும்போது துன்பங்கள் நம்மை அணுகாது (மகரவிளக்கு)
உங்கள் கருத்து : comment