தாஸ மீரா லால கிரதர பாடல் வரிகள்
ஹரி தும ஹரோ ஜன கீ பீர ||
த்ரௌபதி கி லாஜ ராகி
தும படா யோ ஜீர் ||
பகத காரண ரூப நரஹரி
தர்யோ ஆப சரீர |
ஹரினகஸ்யப மார லீன்ஹு
தர்யோ நான்ஹின தீர் ||
பூடதே கஜராஜ ராக்யோ
கியோ பாஹர நீர |
தாஸ மீரா லால கிரதர
துக ஜஹா தஹா பீர ||
ஹரி ஹரீ ஹரீ ஹரீ
தும ஹரோ ஜன கீ பீர் ||
யானைக்கு அருள் செய்ததையும், பாலனை பாலனம் செய்ததையும், சபையில் பக்தையின் மானம் காத்த அருளையும் பாடி அடியாள் மீரா கிரிதரநாதனை எல்லோர் சார்பாகவும் எல்லா துயர்களையும் களைய வேண்டுகிறாள் இந்த பாடலில்.
உங்கள் கருத்து : comment