கவிதைகள்
பாரத மாதா நவரத்தின மாலை
வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே-சீரார் நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக்...
எங்கள் தாய்
காவடிச் சிந்தில்‘ஆறுமுக வடிவேலனே’ என்ற மெட்டு தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை...
ஜய பாரத!
சிறந்து நின்ளற சிந்தை யோடு தேயம் நூறு வென் றிவள் மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன...
வெறிகொண்ட தாய்
ராகம்-ஆபோகி தாளம்-ரூபகம் 1. பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும் பித்துடை யாள்எங்கள் அன்னை காயழல்...
பாரத மாதா
தான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே. முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்?-எங்கள்...
பாரத தேசம்
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு
ராகம்-ஹிந்துஸ்தானி தோடி பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு சரணங்கள் 01...
வந்தே மாதரம் - எந்தையும் தாயும்
நாட்டு வணக்கம் ராகம்-காம்போதி தாளம்-ஆதி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன்...
வந்தே மாதரம்
ராகம்- ஹிந்துஸ்தானி பியாக் தாளம்-ஆதி பல்லவி வந்தே-மாதரம்-ஜய வந்தே மாதரம் (வந்தே) சரணங்கள் 1. ஜயஜய...