கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள "TRY NOW" எனும் புதிய வசதி மூலம் ஆப் /செயலியை (Mobile Apps) ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யாமலேயே ப...
பலவகையாகப் பேசப்பட்டு வந்த கூகிள் தேஸ் (Google Tez) மொபைல் ஆப்பை (Mobile App) Google அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொபைல் ஃ...
வாட்ஸ் அப் (Whatsapp) இன் சமீபத்திய புதுப்பிப்பில் வீடியோவுடன் டெக்ஸ்ட் / PiP வீடியோ அழைப்பு மற்றும் மேசேஜிங் எனும் அதிரடி மாற்றத்தினைக் கொண்டு வந்...
ஃபோஸ்புக் தற்போது பொய்யான செய்திகளை பரப்பும் பக்கங்களைக் கண்டிக்கும் விதமாக புது யுக்தி ஒன்றைக் கையாண்டுள்ளது.
பேஸ்புக், இந்தியாவில் இரத்த பற்றாக்குறையை பாதுகாப்பானதாக தீர்க்க உதவுகிறது. இதன் காரணமாக, மக்கள் இரத்த தானம் வழங்குநர்களுடன் தொடர்பு கொள்வதற்காக...
சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானிய பயனர் ஒருவரை தடைசெய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது,குறித்த நபர் கொசு ஒன்றினை கொன்றுவிட்டு அதன் புகைப்படத்தினை டுவ...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும் அதனைத் தழுவி வெளியிட்ட கருத்தும் பல இலட்சம் லைக்குகளை அள்ளிக்க...
மூளையின் நினைவுகளை அழிக்கவும், நோய்களை எதிர்த்து போராட வைக்கும் மைக்ரோ சிப்
சீனாவின் கட்டுப்பாடிழந்த தியேன்குங்-1 விண்வெளி நிலையம் பூமியில் மோதக்கூடும் இடம் கணிப்பு!!!
எந்த பாடல் ? விபரங்களைத் தரும் கூகுள் மியூசிக் அசிஸ்டன்ட்
கிராம்பு கலந்த மூலிகை டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
ஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா ??
ஓப்போவின் Oppo F5 அறிமுகம்
அண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் !. புது வசதி
வாட்ஸ்ஆப் இல் தற்செயலாக அனுப்பிய மெசேஜை திரும்ப அழைக்கும் வசதி
உடல் சுரப்பிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டது
காலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூரியனே சாட்சி என்றார்போல் சூரியன் உதய அஸ்தமனத்தை கணக்கில்கொண்டு எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன . அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம்.ஆனால் சில நாடுகளில் சூரியன் மறையாது 24 நான்கு மணி நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி தெரியுமா ? மாலை 6 முதல் 7 என அந்தி சாயும் வேளையில் வானத்தில் கருமை நிறத்தினைப் பார்த்து பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.எந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா?
காலையில் உதிக்கும் சூரியன் மாலை வேளையில் மறைந்து விடுவது இயல்பு. அனைத்து உயிர்களுக்கும் சூரியனே சாட்சி என்றார்போல் சூரியன் உதய அஸ்தமனத்தை கணக்கில்கொண்டு எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன . அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம்.
ஆனால் சில நாடுகளில் சூரியன் மறையாது 24 நான்கு மணி நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி தெரியுமா ? மாலை 6 முதல் 7 என அந்தி சாயும் வேளையில் வானத்தில் கருமை நிறத்தினைப் பார்த்து பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
எந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா?
கிட்டத்தட்ட 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுனாமியினால் மூழ்கடிக்கப்பட்ட நீரோட்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜூலை 21, கி.பி 365 ல் ஏற்பட்ட பூகம்பத்தால் ரோமானிய நகரம் நேபோலிஸ் (The Roman city called Neapolis) பயங்கரமான சுனாமியினால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டது ( washed away by a very strong tsunami ).50 ஏக்கர் பரப்பளவில், மிஞ்சிய வீதிகள், நினைவுச்சின்னங்கள், கரம் தயாரிக்க பயன்பட்ட பல தொட்டிகள் (garum என்று அறியப்படும் ‘Rome’s Ketchup’, பண்டைய ரோம் மற்றும் கிரேக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான மீன் சாஸ் ஆகும்) ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்
கிட்டத்தட்ட 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுனாமியினால் மூழ்கடிக்கப்பட்ட நீரோட்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஜூலை 21, கி.பி 365 ல் ஏற்பட்ட பூகம்பத்தால் ரோமானிய நகரம் நேபோலிஸ் (The Roman city called Neapolis) பயங்கரமான சுனாமியினால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டது ( washed away by a very strong tsunami ).
50 ஏக்கர் பரப்பளவில், மிஞ்சிய வீதிகள், நினைவுச்சின்னங்கள், கரம் தயாரிக்க பயன்பட்ட பல தொட்டிகள் (garum என்று அறியப்படும் ‘Rome’s Ketchup’, பண்டைய ரோம் மற்றும் கிரேக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான மீன் சாஸ் ஆகும்) ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்
இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு யமாகுச்சி (Tsutomu Yamaguchi), உலகின் மற்ற பகுதிகளுக்கு கதை சொல்லும்படியாக உயிர்வாழ்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாகசாக்கி அணுகுண்டு வெடிப்பின் 72 வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. சுடோமுவின் 90வது வயதில், இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் பட்டார்.இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி .....
இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களால் உயிர் பிழைத்திருப்பதாக அறியப்படும் சுட்டோமு யமாகுச்சி (Tsutomu Yamaguchi), உலகின் மற்ற பகுதிகளுக்கு கதை சொல்லும்படியாக உயிர்வாழ்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நாகசாக்கி அணுகுண்டு வெடிப்பின் 72 வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. சுடோமுவின் 90வது வயதில், இரண்டு அணுகுண்டுகளையும் தாங்கிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவும் பட்டார்.
இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி .....